உள்நாடு

கியாஸ் ஏ புகாரியின் உம்மும்மா காலமானார்..!

சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாலரும் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவில் பணியாற்றுபவருமான ஊடகவியளாலர் கியாஸ் ஏ புகாரியின் உம்மும்மா ஸித்தி ருகையா சம்மாந்துறையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நாளை (10) சுபஹுத் தொழுகையின் பின் சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *