லெபனான் செல்வோருக்கு அலி சப்ரியின் வேண்டுகோள்!
அத்தியாவசியப் பயணங்களுக்காக மட்டும் லெபனானுக்குச் செல்லுமாறு வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read Moreஅத்தியாவசியப் பயணங்களுக்காக மட்டும் லெபனானுக்குச் செல்லுமாறு வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read Moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை விபத்தின் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை தெளிவுப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் பாதுகாப்பு
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreபுதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
Read Moreசுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரப்
Read Moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreதேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More