Month: August 2024

உள்நாடு

கற்பிட்டி மாபெரும் மோட்டார் குரோஸ் ஏற்பாடுகள் பூர்த்தி ஞாயிறு காலை போட்டிகள் ஆரம்பம்

கற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா மோட்டார் குரோஸ் கழகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் மோட்டார் குரோஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 10 மணிமுதல் மாலை 06

Read More
உள்நாடு

கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு எமது நாட்டிற்கு பாரிய இழப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கலபொட ஞானிஸ்ஸர மகாநாயக்க தேரரின் இறப்பு குறித்து நான் மிகுந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Read More
உள்நாடு

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில்

Read More
உலகம்

கேரள மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரள மண்சரிவில் மீட்புப் பணி 4ஆவது நாளாக தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,

Read More
Uncategorized

நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின் முதலாவது இடம் கல்விக்கே வழங்கப்படுகிறது – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

ஆசிரியர் சேவை சங்கத்தின் மிகப் பிரமாண்டமான தேசிய ஆசிரியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஓரிடத்திற்கு கொண்டுவர பலர் உழைத்திருக்கிறீர்கள். உங்கள்

Read More
உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வீழ்ச்சி கண்டுள்ள தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஓர் தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்றிணைய வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தில் முரண்பாடுகளை

Read More
உள்நாடு

அனுராதபுர மொட்டு உள்ளூராட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அனுராதபுரம் மாவட்ட  பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

Read More
உள்நாடு

நாளாந்தம் 1000 கருக்கலைப்புக்கள்…!

நாளாந்தம் சுமார் 1000 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

பலஸ்தீன சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் அஷ்-ஷஹீத் கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா அவர்களது மறைவையிட்டு ACJU விடுக்கும் அனுதாபச் செய்தி

1963ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பலஸ்தீன் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஆவார். மிகச்சிறந்த இராஜதந்திரியான அவர்

Read More