Month: August 2024

உள்நாடு

இந்தோனேஷிய தூதுவராலய அனுசரணையில் கண்காட்சி

இந்தோனிசியா தூதுவராலயத்தின் அனுசரனையில் இந்தோனேசியா- இலங்கை நட்புறவு சங்கத்தின் இந்தோனிசியா இலங்கை கலை,கலாச்சாரம் மற்றும் இந்தோனேசியா பௌத்த நிலையம், உணவு வகைகள், புடவைகள் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிகள்

Read More
உள்நாடு

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட உப அதிபர் இல்ஹானா ஹாரிஸ்

உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கினார் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா

Read More
உள்நாடு

களுத்துறை நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன்

விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன் களுத்துறை மாவட்டத்திலுள்ள நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். நியூ செட்ல் தோட்டத்தில் 150 தமிழ் குடும்பங்கள்

Read More
உள்நாடு

சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் விசேட

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் எதிர்வரும் (17) நடைபெறவுள்ள முதலாவது மக்கள் பொதுக்கூட்டத்தை நடாத்துவது தொடர்பில் தலாவ பிரதேச

Read More
உள்நாடு

மடாட்டுகம விபத்தில் ஒருவர் பலி

மடாட்டுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலாகல பகுதியில் (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கித்துல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த அமித் குமார

Read More
உள்நாடு

இப்போது அரசாங்கமும் எதிர்கட்சியின் சஜித்தின் ஒரு குழுவும் இணைந்து காணிகளை கொள்ளையடிக்கின்றனர்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்ததற்கான காரணம் ரணில்-சஜித் கூட்டணி இலஞ்சம் கொடுத்து பாராளுமன்ற

Read More
உள்நாடு

ஜனநாயகத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மக்கள் விரோத ஆட்சியை நாம் மாற்றியமைக்க வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாட்டில் சமூக-பொருளாதார அநீதி தலைவிரித்தாடுகிறது. சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு

Read More
உள்நாடு

மல்வானை, உளகிட்டிவள அல்- மஹ்மூத் மகா வித்தியாலய மாணவர்களுக்கான ஜேர்ஸி அறிமுக நிகழ்வு

களனி வலய பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி “முபாறக்கியன்ஸ் சம்பியன் ட்ரொபி” இல் விளையாடும் மல்வானை, உளகிட்டிவள அல்- மஹ்மூத் மகா வித்தியாலய மாணவர்களுக்கான ஜேர்ஸி அறிமுக

Read More