Month: August 2024

விளையாட்டு

அமெரிக்காவின் ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்தது 33ஆவது ஒலிம்பிக் போட்டி

பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் நடைபெற்றுவந்த 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

Read More
உள்நாடு

முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் – தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்

தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக் கிழமை மாலை (11) காத்தான்குடி எம்.ஆர்.எப் வில்லா மெரின் மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்‌ஸாவிற்கு புதிய அதிபராக அமீர் நியமனம்

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த யூ.எம்.எம் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

எந்த வேட்பாளருக்கும் எனது ஆதரவில்லை. – அத்தனகல்லை நிகழ்வில் சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Read More
உள்நாடு

கல்லொழுவையில் தீப்பற்றிய கடை; முற்றாக எரிந்து நாசம்; விசாரணைகள் துரிதம்

மினுவாங்கொடை கல்லொழுவை கடை தெருவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து ஒன்று ஏற்பட்டது.

Read More
உள்நாடு

மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம்

எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அல் பத்ரியா சாம்பியன்

அல் முபாரக் கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியா சம்பியன். மல்வானை அல் முபாரக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

Read More
உள்நாடு

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய, கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி, இந்த

Read More
உள்நாடு

ஒலுவிலில் மாபெரும் மார்க்கச் சொற் பொழிவு.

ஒலுவில் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒலுவில் கடற்கரை முற்றலில் 2024.08.09 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் “பாவம் செய்யும் போது

Read More
உள்நாடு

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சாதிக்க துடிக்கும் ஷஹ்மி.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அலாதியான விஷேட ஆற்றல்களுடனேதான் உலகில் பிறந்து வளர்கிறான். தன்னகத்தே கொண்டுள்ள அத்தகைய ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும் போதுதான் அம்மனிதன் சாதனையாளனாகிறான். அவரை நாடும், சர்வ

Read More