Month: August 2024

உள்நாடு

உக்குவளை ஹிக்மா பாலர் பாடசாலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு..!

உக்குவளை மானாம்பொட  சமூர்த்தி கிளையும்  ஜமாஅத்தே இஸ்லாமி கிளையும் இணைந்து பிரதேச மக்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு தாருல் ஹிக்மா பாலர் பாட சாலையில்

Read More
உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக்கான மக்கள் பணிமனை திறந்து வைப்பு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக்கான மக்கள் பணிமனை திறப்பு  விழா  சாய்ந்தமருது -11 கல்யாண வீதியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பொதுச்சேவை ஆணைக்குழு

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிக்காக மாளிகைக்காட்டில் இணைப்பாளர்களின் கலந்துரையாடல்..!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி   எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்களின் கூட்டம் மாளிகைக்காடு தலைமைக் காரியாலயத்தில் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், முன்னாள் காரைதீவு

Read More
உள்நாடு

நாச்சியாதீவில் நாளை முஸ்லிம்களை சந்திக்கும் சஜித்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மதவாச்சி  நகரில் நாளை வெள்ளிக்கிழமை (30) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Read More
உள்நாடு

சிறுவர் காப்பகத்தில் இருந்து காணாமற் போன மூன்று சிறுமிகள் மீட்பு..!

மாத்தளை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப் பட்ட

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்..!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். -ஊடகப்பிரிவு  

Read More
உள்நாடு

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி புதன்கிழமை (28) பாலர் பாடசாலையின் அதிபர் அரூஸியா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களை பரித்தெடுத்த ரணிலுக்கும் தண்டனை கிடைக்கும்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் கோத்தபாயாவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. இதனால் ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவதற்கு

Read More