Month: August 2024

உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க ஊடக சந்திப்பு: எதிர்காலத்தைப் பொறுப்பேற்கப் பொருத்தமான ஒரே ஒரு வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே..! – முன்னாள் அமைச்சர் எஸ். பி. நாவின்ன

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன தெரிவித்தார்.

Read More
உள்நாடு

அரசியல் நிலைமைகள் குறித்து ஹக்கீம், ஹரீஸ் சஜித்துடன் பேச்சு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு எதிர்க்கட்சித்தலைவரும்,

Read More
உள்நாடு

26 முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்; வாக்குச்சீட்டும் 27 அங்குலம் நீளமானது -தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக, அரசாங்க அலுவலகங்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

சஹ்மி சஹீதின் சாதனைப் பயணம் – புத்தளத்தைச் சென்றடைந்தது..!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட சஹ்மி சஹீதின் சாதனை நடைபயணம் 39 ஆவது நாளாக நேற்று (20) புத்தளத்தைச் சென்றடைந்தது. வில்பத்துவில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இயங்காமை தொடர்பில்..!

இயங்காமல் காணப்படும் ஓட்டமாவடி மணிக்கூட்டு நேரம் காட்டியைத் திருத்தம் செய்வதற்கான பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் உதயத்திற்கு தெரிவித்தார். இது தொடர்பில்

Read More
உள்நாடு

சரித்த ஹேரத்தின், திஸ்ஸ அத்தநாயக்கவின், ரவூப் ஹக்கீமின் அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளதால் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். கரு சம்பந்தப்பட்டு திருபுபடுத்தப்பட்ட செய்திகளை அநாதையான அரசியல்வாதிகள் பரப்புகிறார்கள்..!     -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(ஜம்மியத்துல் உலமா அமைப்பினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது – 21.08.2024) அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு

Read More
உள்நாடு

உலமா சபையின் பணிகள் குறித்து அனுர குமார,குழுவினருக்கு விளக்கம்..!

2024.08.21ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை

Read More
உள்நாடு

கற்பிட்டி அல்மனார் கடற்கரையின் காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிப்பு..!

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்தவரும் கற்பிட்டி அல் மன்னாரில் வசித்து வந்தவருமான மொஹமட் றஸ்ஸாக் மொஹமட் பசால் என்ற 33 வயதையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய

Read More
உள்நாடு

ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற தலைவரே சஜித் பிரேமதாச..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக்

எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்து கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்

Read More
உலகம்

பயணிகள் வருகை குறைவால், நாகை – காங்கேசன்துறை இடையேயான சிவகங்கை பயணிகள் கப்பல் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும்..! -கப்பல் நிறுவனம் அறிவிப்பு

பயணிகள் வருகை குறைவால், நாகை -காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை –

Read More