Month: August 2024

உள்நாடு

அநுர குமார ஜனாதிபதியானால், ‘இந்திய – சீன’ மோதலுக்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டி வரும்

சி.வி. விக்னேஷ்வரன் எச்சரிக்கை “அநுர குமார ஜனாதிபதி பதவிக்கு எவ்வகையிலும் தகுதியில்லாதவர்” என, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது

Read More
உள்நாடு

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை : மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

“தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக, ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை

Read More
உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் இரு முஸ்லிம் எம்.பீ க்களை பெறலாம். அசோக் அபேசிங்க எம்.பீ.கருத்து.

சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றிக்குப் பின் வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் இரு பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம். குருநாகல் மாவட்டத்தில் ஒரு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது..

Read More
உள்நாடு

சஜித்தை ஜனாதிபதியாக்குவதை ரணிலால் தடுக்க முடியாது..! – தயாசிறி காட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க முற்பட்டபோது, அதற்கு ரணில் விக்கிரமசிங்க அன்று தடைகளை ஏற்படுத்தி அதனைத் தடுத்தார். ஆனால், எதிர்வரும் 21 ஆம்

Read More
உள்நாடு

பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது; உண்மையுடன் முன்னோக்கிச் செல்வோம் – குருணாகலில் ஜனாதிபதி தெரிவிப்பு

இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது

Read More
உள்நாடு

தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு..!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், செப்டம்பர் 4 ஆம் திகதி, மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள்

Read More
உள்நாடு

செல்வந்தர்களை காப்பாற்றுவதற்காகவே அன்றி கீழ்மட்ட மக்களை காப்பாற்றவே ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கிறது..! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வறுமையை ஒழிப்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் தரமற்ற கொள்கைகள் காரணமாக பெரும்பான்மையானோர் வறுமையில் சிக்கியிருக்கின்றார்கள். மக்களை ஓரங்கட்டி செல்வந்தர்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாக மாறியிருக்கின்றது. இந்த அரசாங்கத்தால்

Read More
உள்நாடு

விவாதத்திற்கு வருமாறு அநுரவுக்கு சவால் விட்ட சஜித் ; மொட்டின் முன்னாள் 191 உள்ளூராட்சி மன்றப் பிரதிகளும் சஜித்துடன் இணைவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, மாத்தறை மாவட்டத்தின் ‘மொட்டு’ கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் அவருடன் சற்று முன் கைகோர்க்க முன்வந்துள்ளனர். மாத்தறை

Read More
உள்நாடு

ஒலுவில் அல்-ஹம்றா மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான பயிற்சி நெறி..!

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி நெறி 29.08.2024 ம் திகதி மல்வத்தை விபுலானந்தா

Read More