ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read Moreஉள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read Moreஇளைஞர்களின் பலம் அவர்களுடைய எதிர்பார்ப்பு அவர்களுடைய திறமைகள்,ஆற்றல்கள் என்பனவற்றை சமூகத்துக்காக பங்களிப்பு செய்கின்ற ஒரு மாநாட்டினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாத்
Read Moreபசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில் தான்
Read More2024.08.23 ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு
Read More▪️எழில் கொஞ்சும் இலங்கை தீவை கரையோரமாக நடந்தே சுற்றி சாதனை படைக்கும் ,அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் பயணத்தை
Read Moreஎழில் கொஞ்சும் இலங்கை தீவை கரையோரமாக நடந்தே சுற்றி சாதனை படைக்கும் ,அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் பயணத்தை
Read Moreஆட்சியாளர்கள் இனவாதத்தை ஏற்படுத்தினாலும் நாம் இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு. எமது நாட்டில் தற்பொழுது மோதலுடன் கூடிய அரசியல்
Read Moreமாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு ‘இரு புனித பள்ளிவாசல்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் தமது பத்தாவது வயதுக்குள் அல் குர்ஆனை
Read Moreயாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர்.ஐதுருஸ் இல்யாஸ் திடீர் மறைவடைந்தமை, நிலையற்ற உலக வாழ்க்கையை உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
Read Moreஇதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு
Read More