Month: August 2024

உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித துரோகங்களையும் நாம் செய்யவில்லை..!     -றிஷாத் பதியுதீன்

“சமூக உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் எமது கட்சி, பிரதேச அரசியல் நலன்களில் குறுக்கிடுவதில்லை” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக நாம் என்றும் முன்நிற்போம்..! -ஏராவூரில் சஜித் பிரேமதாச

எமது பயணத்தில் தேசிய ஒற்றுமையே பிரதான இலக்காகும். இன,மத, குல, கட்சி பேதங்களை கடந்து தேசிய கொள்கை திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வோம். நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும்

Read More
உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் சிறந்த குழு என்னுடன் இருக்கிறது..! – சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும்,

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு சிறை தண்டனை..!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு

Read More
உள்நாடு

மாணவன் உமர் வபா கணித அறிவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்..!

லண்டன் சர்வதேச சிதம்பரா நிறுவனம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கணித அறிவுப் போட்டியில் மா வனல்லை ஹெம்மாதகம கே /பள் ளிப்போருவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்

Read More
உள்நாடு

போதைப் பொருள் விழிப்பூட்டல் திட்டம் அங்குரார்ப்பணம்..!

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,மாவனல்லை பிரதேச பிரமுகர்களுடனான சந்திப்பு, மாவனல்லை ஜமாஅதே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவனல்லை பிராந்திய

Read More
உள்நாடு

ஷஹ்மி ஷஹீத் – அம்ஜத் ஹாஜியார் சந்திப்பு..!

சாதனைப் புதல்வன் ஷஹ்மி ஷஹீத் 26 ஆம் திகதி திங்கட் கிழமை தனது 45வது நாள் பயணத்தை வாந்துவையில் இருந்து ஆரம்பித்தார். மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர்

Read More
உள்நாடு

தேர்தல் பிரசாரங்களுக்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தத் தடை..!

தேர்தல் பிரசாரங்களுக்கு பயணம் செய்வதற்கு, அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த, ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. “அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதாயின், அதற்குரிய கட்டணத்தை நிச்சயம் செலுத்த

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் செப்டம்பர் வரை காத்திருக்கவும்..! -குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தல்

கடவுச்சீட்டுக்களை புதிதாகப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள், செப்டம்பர் மாதம் வரை காத்திருக்குமாறு, குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்து மில்லியன்

Read More
உள்நாடு

திக்குவல்லை ஸூம்ரியின் சிறுகதைத் தொகுதி வெளியீடு வைபவம்..!

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸூம்ரியின்  நட்பு எனும்  சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 25 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை கொழும்பு 10 மருதானை தபால்

Read More