உள்நாடு

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளருக்கு பறகஹதெனியவில் கெளரவம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளராக நியமனம் பெற்ற பறகஹதெனியை பிறப்பிடமாக கொண்ட சகோதரர் M S M நவாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2024/08/30 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து பறகஹதெனிய பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஊர் ஜமாத்தார்கள் வாலிபர்கள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..

இன் நிகழ்வினை ஜாமிஉள் அன்வர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை ஏற்பாடு செய்தமை விஷேட அம்சமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *