உள்நாடு

கல்முனை சாஹிரா பழைய மாணவர் கொழும்பு கிளையின் பொதுக் கூட்டம்

கல்முனை சாஹிரா கல்லுாாியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் 31.08.2024 ஆம் திகதி பி.ப.03.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு கொழும்பு 7 ல் 114 விஜேராம மாவத்தை, கெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இச் கல்முனை சாஹிராவின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் மற்றும் உறுப்பிணர்கள் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர். உங்களது வரவுப் பதிவுக்காக டொக்டர் முனீர், 0753267545 அல்லது நப்ரிஸ் 0778777997 ஆகியோர்களை தொடர்பு கொள்ளுமாறு பழைய மாணவர்கள் வேண்டப்படுகின்றீர்கள்.

இந் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததும் பழைய மாணவர்கள் கடந்த கால நிகழ்கால முன்னேற்றம் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துறையாடப்பட்டு கொழும்புக்கிளையின் புதிய திட்டங்கள் ஆலோசனைகள் பெறப்பட உள்ளன. ஆகவே தயவு கூர்ந்து கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர்கள் கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்கள், தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளவர்கள் மேற்படி கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்களத வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *