உள்நாடு

உள்ளூராட்சி தேர்தலை நடாத்த திணைக்களம் தயார்; தேர்தல்கள் ஆணையாளர்

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு திணைக்களம் தயாராக உள்ளது.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது பற்றி ஆராய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *