உள்நாடு

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது..!

இன்றைய தினம் (28) தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகம் வவுனியா நகரில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  அத்துடன், இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட தலைவர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் இணைந்துகொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *