தற்காலிகமாக இடை நிறுத்தம்
இணைய வழி கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கும் முறை, தற்காலிகமாக இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, “வருகையின் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )