உள்நாடு

தற்காலிகமாக இடை நிறுத்தம்

இணைய வழி கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கும் முறை, தற்காலிகமாக இன்று (28) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, “வருகையின் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *