உள்நாடு

சமாதான நீதவானாக ஹாமிட் மொஹமட் றசீன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்..!

சிலாவத்துறையைச் சேர்ந்த சஞ்சீதாவத்தையில் வசிக்கும், பிரதி அதிபர் ஹாமிட் மொஹமட் றசீன் இன்று அகில இலங்கை சமாதான நீதவானாக புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஆலங்குடா பாடசாலையின் முன்னாள் அதிபரான இவர் தற்போது நுரைச்சோலை தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(சப்ராஸ் – நுரைச்சோலை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *