உள்நாடு

ரணிலோடு கரம்கோர்த்தார் சு.கா வின் அங்கஜன் இராமநாதன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் ரணிலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *