உள்நாடு

2025 ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!

2025 ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரை, தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பணிகளின் அடிப்படையில் இந்த சம்பள உயர்வு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாக, வாழ்க்கைச் செலவுக் கொண்டு செல்ல அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி 2025 முதல் 25,000 ரூபாவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செனவிரத்ன அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *