உள்நாடு

அனுராதபுரத்தில் நடைபெற்ற நாமலின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்..!

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று அனுராதபுரம் கடபனஹா வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்கள் உரையாற்றுவதனையும் கலந்து கொண்டோர்களில் ஒரு பகுதியினரையும்  காணலாம் .

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *