உள்நாடு

“நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பு” நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட சட்டத்தரணி M.M. அபுல் கலாம் அவர்கள் எழுதிய “நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பிலான வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 31ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளோர் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *