உள்நாடு

எம்.பீ.ஆகிறார் கருணாரத்ன பரணவிதான

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இராஜினாமா செய்த தலத் அதுகோரலவினா இடத்துக்கு கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அடுத்ததாக உள்ளதால் கருணாரத்ன பரணவிதானவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *