உள்நாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2024.08.19 ம் திகதி தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் ஒலுவில் கிறீன்வாசலில் நடைபெற்றது . இதன் போது புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

அதன்படி
ஆலோசகர்கள்- எம்.ஐ.சம்சுதீன்,எஸ்.எம்.சிறாஜுதீன்,ஏ.எல்எம்.சலீம்,எம்.ஐ.எம். ஆரிப்,ஆர்.சிறிவேல் ராஜ்
தலைவர்- கலாபூசனம் மீரா இஸ்ஸதீன்
பிரதிதலைவர்-ஐ.எல்.றிஸான்
உதவித்தலைவர்கள்-ஏ.எம்.இஸ்ஹாக்,எஸ்.எல்.ஏ.அஸீஸ்.
செயலாளர்- எம்.எம்.ஏ.சமட்
உதவி செயலாளர்-எம்.எல்.சரிபுதீன்
பொருளாளர்-இஸட்.ஏ.றஹ்மான்
கணக்காய்வாளர்-சீ.எம்.ஹலீம்
அமைப்பாளர் -எஸ்.எல்.நிசார்
தகவல் தொழில்நுட்பம் இயக்குனர்-ஏ.ஆர்.நஜிபுதீன்
நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் -ஏ.எம்.பாயிஸ்
ஊடக இணைப்பாளர்கள்- யூ.எல்.எம்.பாயிஸ்,எம்.நிப்றாஸ் மன்சூர்
நிறைவேற்று உறுப்பினர்கள்- எப்f.எம்.முர்தளா,எம்.பி.ஹாறூன்,எஸ்.நடேச சபசன், எஸ்.எல்.றாபி, ஏ.கே.ஜவ்பர் ,எம்.ஏ.சபீர், எஸ்.கார்த்திகேசு. ஆகியோர் தெரிவானார்கள்.


(இஸட்.ஏ.றஹ்மான் – ஒலுவில் விசேட செய்தியாளர்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *