விளையாட்டு

முதல் முறையாய் தேசிய மட்டத்திற்கு தெரிவான கலாவெல முஸ்லிம் மத்திய கல்லூரி

பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி  16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்றில் முதற்தடவையாக தேசிய ரீதியில் ஒரு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களை பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அனஸ் அன்சார் மற்றும் மேலதிக பயிற்று விப்பாளர்களான பழைய மாணவர்களர் ,  விளையாட்டு வீரர்களுக்கான ஜேர்சியை வழங்கிய உள்நாட்டு வெளிநாட்டில் தொழில் புரியும் நன்கொடையாகளர்களுக்கும்  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதாக கல்விசாராரும்  ஊர்மக்களும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும்  தெரிவித்து கொள்கின்றனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *