உள்நாடு

சீகிரியாவுக்குள் பிரவேசிக்க தற்காலிகத் தடை..!

சீகிரிய சிங்க பாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 70 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதன் காரணமாக, சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எட்டுப் பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், சீகிரிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *