உள்நாடு

பன்னூலாசிரியர் எம்.எம்.ராஸீக் காலமானார்..!

ஓய்வுபெற்ற பாராளுமன்ற மூத்த உரைபெயர்பாளரும்,ஆசிரியரும்,பன்னூலாசிரியருமான அல் ஹாஜ் எம் எம் ராசிக்(83) காலமானார். ஹெம்மாதகம முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் பற்றிய ஆய்வு நூல் உட்படபல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இவர் ஹெம்மாதகம பிரதேசத்தின் முதலாவது ஆசிரியரான மர்ஹும் முபாரக் தம்பதிகளின் மகனாவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் பகல் ளுஹர் தொழுகையுடன் தெஹிவளைப் பெறிய பள்ளிவாசலில் இடம்பெற்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *