உள்நாடு

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; நபரொருவர் பலி

வாஹல்கட பொலிஸ் பகுதிக்குற்பட்ட வெலிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ளவர் பதவிய நகரிலிருந்து கஹட்டகொல்லாவ அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே வயிற்றில் கண்டை சுமந்திருந்த எருமை மாடு ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் அயலவர்கள் இணைந்து காயமடைந்த வரை வவுனியா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் 23 வயதுடைய திருமணமான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தின் போது கன்றை வைற்றில் சுமந்திருந்த எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிந்தாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாஹல்கட பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *