உள்நாடு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று காலை 9.00 மணி முதல் ஏற்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை கடந்த ஜூலை 26ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *