உள்நாடு

வேட்பு மனு தாக்கலின் பின் கங்காராம விகாரையில் ஆசீர்வாதம் பெற்ற சஜித்..!

வேட்புமனுவை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு கங்காராம விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *