உள்நாடு

முகத்துவாரம் கோயில் வழிபாடுகளில் சஜித்..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாலை மோதர கோவிலில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *