உள்நாடு

புலமையில் சித்தியடைந்தோரை கெளரவிக்கும் நிகழ்வு..!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கெக்கிராவ பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கல்வி அபிவிருத்தி மன்ற ( EDF ) தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் விமான நிலைய எஸ்.எல்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 வது வருட புலமை தாரகை 2024 சஞ்சிகை வெளியீடும் இதன்போது நடைபெற்றது.

இவ்வமைப்பின் ஊடாக கடந்த 2023 கல்வி ஆண்டில் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 3600 க்கும் மேற்பட்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் பட்டது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *