உள்நாடு

ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் உருவான ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்-2024  இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு.

அனுமதி முற்றிலும் இலவசம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *