உள்நாடு

சஜித் வேட்பு மனு தாக்கல்: அக்கறைப்பற்றில் வெடி கொளுத்தி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.இதற்காக அக்கரைப்பற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி தலைமையில் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

(ஒலுவில் விசேட செய்தியாளர்-இஸட்.ஏ.றஹ்மான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *