உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு சஜித் வருகை..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *