உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவ் சஜித் பிரேமதாச தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் சற்று நேரத்துக்கு முன்னர் தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *