உள்நாடு

பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலய ஆராதனையில் சஜித்..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்ததன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *