உள்நாடு

அட்டாளச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களின் சந்தை நிகழ்ச்சி திட்டம்..!

மாணவர் சந்தை நிகழ்ச்சி அட்டாளச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் (06) நடைபெற்றது.
ஆரம்பப் பிரிவு வலயத் தலைவர் எம்.ஐ.ஜெளபரின் நெறிப்படுத்தலின் கீழ் அதிபர் ஏ. சீ.நியாஸ் தலைமையில் தரம் மூன்று மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ரீ.எம். சியாத், ஏ.கே. அனீஸ், எம். ஏ. சுஹைரா, ஏ.ஜே.றினீஸ், ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
தரம் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்,மணவர்கள், என பலரும் கலந்து கொண்டு மாணவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை  பார்வையிட்டனர்.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *