உள்நாடு

மாத்தளை மாவட்டத்திற்கான தற்காலிக காதிநீதவான் நியமனம்..!

மாத்தளை மாவட்டத்திற்கான காதிநீதவான் அண்மையில்  பதவி நீக்கப்பட்டதையடுத்து  காலியான அப்பதவிக்கு  மாத்தளை மாவட்டத்திற்கான  புதிய நிரந்தர காதிநீதவான் ஒருவரை நியமனம் செய்யும் வரையில் தற்காலிகமாக  கடமைக்கு மேலதிகமாக ( Cover Duties) உடுநுவர பகுதி காதிநீதவான்   எப். .எம். நியாஸ்  நீதிச்சேவை ஆணைக்குழுவினால் அன்மையில்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கல்ஹின்ன காலஞ்சென்ற பலீல்தீன் தம்பதிகளின் புதல்வராவார்

திங்கள் முதல் வியாழன் வரை காலை 8.30 மணி முதல் 1.30 வரை கெலிஒய  இல. 4/7, தவுலகல வீதியிலமைந்த  அவரது காரியாலயத்தில் விவாக விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *