உள்நாடு

கல்பிட்டி STRATFORD இன் மாணவர்கள் அபாகஸ் போட்டியில் சாதித்தனர்

சென்ற சனிக்கிழமை (10.08.2024) கொழும்பு சுகாதாஸ உள்ளக அரங்கில் நடைப்பெற்ற UCMAS Abacus தேசிய போட்டியில் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் கல்பிட்டியை சேர்ந்த 68 மாணவர்கள் வெற்றி வாகையை சூடினர்.

இதில் 9 Champions களும், 19 Runnersup களும், 34 Merit winner களும் அடங்குவர்.

மேலும் கலந்து கொண்ட மாணவர்களில் 70% ஆனவர்கள் வெற்றியை பெற்று தமது ஊரை பெருமையடைய செய்துள்ளனர்.

இதற்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் சாரும்.


(ரிஸ்வி ஹுசைன் – கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *