உள்நாடு

வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார் ரணில்..!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.பிளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்தே அவர் கைச்சாத்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *