Uncategorized

தனாகம பாடசாலையில் சின்னம் சூட்டும் நிகழ்வு ..!

கே/மாவ/தனாகம முஸ்லிம் வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி டி.எல். நிஷா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைப்பெற்றது .
  இந்நிகழ்வில்  விஷேட அதிதியாக மாவனல்லை  கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிரோஷா பெர்னாண்டோ அவர்களும் ,சிறப்பு அதிதியாக மாவனல்லை பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு லசந்த கலு ஆராச்சி அவர்களும் ,வலய பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,நலன் விரும்பிகள்,பெற்றோர்,மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை  செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *