உள்நாடு

ஒலுவிலில் மாபெரும் மார்க்கச் சொற் பொழிவு.

ஒலுவில் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒலுவில் கடற்கரை முற்றலில் 2024.08.09 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் “பாவம் செய்யும் போது மனிதனின் நிலை; எனும் தலைப்பில் பிரசித்தி பெற்ற மார்க்கப் பேச்சாளர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் அதிகமான இளைஞர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.ஊடக அனுசரணை ஒலுவில் மீடியா

(இஸட்.ஏ.றஹ்மான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *