உள்நாடு

துண்டு துண்டாக சிதறுண்ட வதகொத்து அரசாங்கம்.சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி

மல்வானையில் அனுர குமார திஸாநாயக்க

பணத்துக்காகவும் பதவிக்காகவும் எச்சில் வடிக்கும் அங்கும் இங்கும் தாவும்
அரசியல் சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய மக்கள் சக்திக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஒத்துழைப்பு தாருங்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசானாயக்க மல்வானையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் போது உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்தார்.

இந்நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை தூண்டி குறிப்பாக முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களுக்கு வெறுப்பூட்டி அப்பட்டமான பொய்களைப் புனைந்து இட்டுக்கட்டி அதிகாரத்துக்கு வந்த “வந்த கொத்து” மொட்டு அரசும் கட்சியும் இன்று துண்டு துண்டுகளாக பிரிந்து அழிந்து கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *