விளையாட்டு

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி கைப்பந்து (Handball) அணி தேசிய மட்ட போட்டிக்கு  தெரிவு..!

மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில்   நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து ( Eastern Province School Handball Tournament  ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி  வீரர்கள்  மிகவும் சிறப்பான  விளையாடி ஆண்களுக்கான  20 வயதிற்குற்பட்ட பிரிவில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான அடையாளத்தை மீண்டும் நிரூபித்து   தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *