உள்நாடு

நாய் பன்றி ஆகியவற்றின் சின்னங்கள் நீக்கம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் இருந்து, நாய் மற்றும் பன்றி ஆகியவற்றின் சின்னங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நீக்கப்பட்டுள்ளன.
“நாய், பன்றி ஆகிய இரு சின்னங்களும், மத உணர்வைப் புண்படுத்தவோ அல்லது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவோ கூடாது” என்ற எண்ணத்தில், இவ்விரு சின்னங்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *