விஜயதாஸவின் அமைச்சு ஜனாதிபதி வசம்
நீதி,சிறைச்சாலைகள்,அரசியலமப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சு பதவியை வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.