உள்நாடு

மரதண்கடவல விபத்தில் ஒருவர் படு காயம்…!

ஏ 09 வீதியில் மரதன்கடவல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபரணை பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த  தனியார் பஸ் ஒன்றும் தம்புள்ளை பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காரில் பயணித்த நபரொருவர் படுகுயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *