உள்நாடு

தவறான தகவல்களைப் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையாளர்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில், தவறான தகவல்களைக் கையாள்வது தொடர்பில், “கூகுள்” உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், சமூக ஊடகங்கள் ஊடாக தவறான தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக தன்னால் செயற்பட முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *