உள்நாடு

கற்பிட்டியில் ஆரம்பமானது மாபெரும் மோட்டார் குரோஸ் பந்தயம்..!

கற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா ரேஸிங் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மோட்டார் குரோவ் பந்தயம் இன்று காலை கற்பிட்டி கே ஆர்.சீ கழகத்தின் தலைவர் ஜே எம் தாரீக் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது.

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *