உள்நாடு

லலித் பத்திநாயக நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம்..!

பொலிஸ் திணைக்கள நிர்வாக நடவடிக்கைகளை கவனிக்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இந்த நியமனம் கலவரையறையற்ற பதில் நியமனமாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் டீ.ஐ.ஜி நிலந்த ஜயவர்தன இந்த பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *